<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>SEASONSNIDUR</title>
	<atom:link href="http://seasonsnidur.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://seasonsnidur.com</link>
	<description>http://seasonsnidur.wordpress.com/</description>
	<lastBuildDate>Tue, 21 May 2013 18:36:25 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='seasonsnidur.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://1.gravatar.com/blavatar/7d28f92ab536809300ed0f7edea94e2f?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>SEASONSNIDUR</title>
		<link>http://seasonsnidur.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://seasonsnidur.com/osd.xml" title="SEASONSNIDUR" />
	<atom:link rel='hub' href='http://seasonsnidur.com/?pushpress=hub'/>
		<item>
		<title>நொச்சி வந்தாச்சி</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/21/%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/21/%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 18:30:36 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[கொசுக்களை கட்டுப்படுத்த]]></category>
		<category><![CDATA[நொச்சி செடி]]></category>
		<category><![CDATA[மருத்துவக்குணம்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6492</guid>
		<description><![CDATA[நொச்சி வந்தாச்சி அரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6492&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p>நொச்சி வந்தாச்சி<br />
<a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/nochi-tree.jpg"><img class="aligncenter size-full wp-image-6493" alt="nochi tree" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/nochi-tree.jpg?w=645"   /></a>அரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் ‘நொச்சி’.</p>
<p>நீர்வழித்தடங்களின் ஓரத்தில் நொச்சிச் செடிகளை வளர்த்தல், வீடுகளுக்கு நொச்சி செடி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தப் போவதாக சென்னை மாநகராட்சியின் சமீபத்தைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாசிக்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நொச்சியின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள். சென்னை மாநகருக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே கூட இத்திட்டத்தை விரிவுபடுத்தலாம். வெப்பமண்டல பிரதேசங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மாபெரும் கொடை நொச்சி செடி.<br />
<span id="more-6492"></span><br />
“இதென்ன புதுச்செடி?” என்று ஆச்சரியப்படாதீர்கள். வேலியோரங்களிலும், கிராமச்சாலைகளின் இருபுறங்களில் புதராக வளர்ந்த நொச்சிச் செடிகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். வெண்ணொச்சி, கருநொச்சி என்று இதில் இரண்டு வகை உண்டு. வெண்ணொச்சி சுமார் முப்பதடி வரை மரம் மாதிரி வளரக்கூடிய தன்மை கொண்டது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். ஆற்றங்கரையோரங்களில் புதர் மாதிரி வளரும். இதன் கிளைகள் ஒல்லியானதாக இருந்தாலும் வலிமையானவை. முன்பெல்லாம் வகுப்பறைகளில் மாணவர்களை மிரட்ட ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்பு பெரும்பாலும் நொச்சிப் பிரம்பாக இருக்கும். கிராமங்களில் இதன் இளம் கிளைகளை கொண்டு கூடை பின்னுவார்கள். இந்த கூடையில் வைக்கப்படும் பொருட்களை பூச்சிப்பொட்டு நெருங்காது. வயற்காடுகளுக்கு வேலியாக நொச்சி வளர்ப்பதுண்டு. வலிமையான வேலியாக கால்நடைகளிடமிருந்து பயிரை காக்கும். வெள்ளாடு கூட நொச்சி இலைகளை சாப்பிட விரும்புவதில்லை. நொச்சித்தழைகளை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.</p>
<p>தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்கக் காலத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழமன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணை வீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.</p>
<p>நொச்சியின் எல்லா பயன்பாடுகளை காட்டிலும் அதன் மருத்துவக்குணங்களே சிறப்பானதாக இருக்கிறது. இன்றும் கிராமங்களில் கொசுக்களையும், பூச்சிகளையும் விரட்ட நொச்சி இலைகளை எரித்து புகை போடும் பழக்கம் நீடிக்கிறது (நொச்சி இல்லாத இடத்தில் வேம்பு). சிறுநகரங்களில், ஈக்கள் மொய்க்கக்கூடிய பழங்களை விற்கும் வியாபாரிகள், இலைகளோடு கூடிய நொச்சிக்குச்சிகளை விசிறி அவற்றை விரட்டுவதை கவனித்திருக்கலாம். நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சுக்கு பதிலாக அடைத்து பயன்படுத்தினால் கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்காலத்து வைத்தியம். நொச்சி இலையை சாறெடுத்து கட்டிகளின் மீது தடவிவர கரைந்துவிடுமாம். எதற்கெல்லாம் தைலம் பயன்படுத்துகிறோமோ அந்த உபாதைகளுக்கு எல்லாம் நொச்சி இலை சாறை தைலத்துக்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். குடிநீருக்கு வெட்டிவேர் பயன்படுத்துவதைப் போல நொச்சி வேரையும் பயன்படுத்தலாம். நொச்சிவேர் போட்டு நீர் காய்ச்சி குடித்தால் வயிற்றில் பூச்சித்தொல்லை தீரும். இவ்வாறாக நம்முடைய பாட்டிவைத்திய முறைகளில் இன்னும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நொச்சி தீர்வளிக்கிறது. நாட்டு மருத்துவர்கள் தயார் செய்யும் பல மருந்துகளில் நொச்சி கட்டாயம் இடம்பெறுகிறது.</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/nochi-with-flower.jpg"><img class="aligncenter size-full wp-image-6494" alt="nochi with flower" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/nochi-with-flower.jpg?w=645"   /></a>கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நொச்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு, ஓடை, காடுகளில் கிடைக்கும் நொச்சிச் செடிகளை பெயர்த்தெடுத்து வந்து வளர்க்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள் நொச்சி வளர்க்க விரும்பினால், அருகிலிருக்கும் வனத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை உதவிக்கு நாடலாம். சில தனியார் நர்சரிகளிலும் நொச்சிச்செடி வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டோமானால், ஏற்பாடு செய்து தருவார்கள். அரசு சித்த மருத்துவ வளாகங்களில் நொச்சி வளர்க்கப்படுகிறது.</p>
<p>சென்னை மாநகராட்சியின் நொச்சி வளர்ப்புத் திட்டம் பெரும் வெற்றியடையும் பட்சத்தில், இதற்கு வணிக அந்தஸ்தும் கிடைத்துவிடக்கூடும். யாருக்குத் தெரியும்? இப்போது கேட்பாரற்று ஆங்காங்கே வளரும் நொச்சியைக்கூட பயிர் செய்யக்கூடிய நிலைமை வந்தாலும் வரும்.</p>
<p>இயற்கைக் காடுகளை அழித்து கான்க்ரீட் காடுகளை ஏகத்துக்கும் உருவாக்கியதற்கு நாம் இன்னும் என்னென்ன விலைகளை தரப்போகிறோமோ? தற்போது கொசுவை ஒழிக்க நாம் பயன்படுத்தி வரும் கெமிக்கல் முறைகளை எதிர்க்கும் திறன் கொசுக்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விட்டிருக்கிறது. எனவே இயற்கை ஏற்கனவே நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஏற்பாடுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். என்ன இருந்தாலும் உலகம் உருண்டைதானே&#8230; வாழ்க்கை வட்டம்தானே?</p>
<p>(நன்றி : புதிய தலைமுறை)</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/yuvakrishna2.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-6496" alt="yuvakrishna" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/yuvakrishna2.jpg?w=150&#038;h=150" width="150" height="150" /></a>எழுதியவர் <strong>யுவகிருஷ்ணா</strong></p>
<p><a href="http://www.luckylookonline.com/2013/03/blog-post_25.html" target="_blank">http://www.luckylookonline.com/2013/03/blog-post_25.html</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6492/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6492/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6492&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/21/%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/nochi-tree.jpg" medium="image">
			<media:title type="html">nochi tree</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/nochi-with-flower.jpg" medium="image">
			<media:title type="html">nochi with flower</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/yuvakrishna2.jpg?w=150" medium="image">
			<media:title type="html">yuvakrishna</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அது ஒரு குடைக் காலம்</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/20/%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/20/%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 20 May 2013 11:01:29 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[ஆளுமை]]></category>
		<category><![CDATA[குடை]]></category>
		<category><![CDATA[பழமொழி]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6486</guid>
		<description><![CDATA[முன்னொரு காலத்திலே நடந்து போனவங்க குடை பிடித்து நடந்தார்கள். அது மழையா.. வெயிலா எதுவாக இருந்தாலும் சரிதான். மனிதர்கள் குடையோடு நடந்தார்கள். குடை .. ஒரு ஆளுமையின் சின்னம். கொடையின் அடையாளம்..நாட்டாமையின் செங்கோல். குடை கையில் இல்லாவிட்டால் சிலருக்கு நடையே வராது. குடை &#8230; ஆளுக்கு ஆள் வித விதமாக பயன்படுத்தப்படும் . பணக்காரனுக்கு குடை பிடிக்க பணியாள் உண்டு. மழை பெய்தால் பணியாளர் மழையில் நனைந்து கொண்டு எஜமானர் நனையாமல் குடை பிடிப்பார்.. அத்தனை எஜமான [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6486&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/941389_468657489879652_1544889649_n.jpg"><img class="alignright size-medium wp-image-6487" alt="941389_468657489879652_1544889649_n" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/941389_468657489879652_1544889649_n.jpg?w=200&#038;h=300" width="200" height="300" /></a>முன்னொரு காலத்திலே நடந்து போனவங்க குடை பிடித்து நடந்தார்கள். அது மழையா.. வெயிலா எதுவாக இருந்தாலும் சரிதான். மனிதர்கள் குடையோடு நடந்தார்கள்.</p>
<p>குடை .. ஒரு ஆளுமையின் சின்னம். கொடையின் அடையாளம்..நாட்டாமையின் செங்கோல். குடை கையில் இல்லாவிட்டால் சிலருக்கு நடையே வராது.</p>
<p>குடை &#8230; ஆளுக்கு ஆள் வித விதமாக பயன்படுத்தப்படும் . பணக்காரனுக்கு குடை பிடிக்க பணியாள் உண்டு. மழை பெய்தால் பணியாளர் மழையில் நனைந்து கொண்டு எஜமானர் நனையாமல் குடை பிடிப்பார்.. அத்தனை எஜமான விசுவாசம் . எத்தனைபேர் மழையில் நனைந்தாலும் செல்வந்தர்கள் குடையின் கீழ் யாரும் ஒதுங்க முடியாது. பண்ணையார்கள் குடை பிடித்தபடி வந்து தங்கள் வயலில் வேலை செய்யும் பெண்களை</p>
<p>அதட்டுவார்கள். மலையாள தம்புரான்களும் தம்புராட்டிகளும் இரவிலும் பகலிலும் குடையின் கீழ் பரிவாரங்களோடு பவனி வருவார்கள். உயர் சாதியைத் தவிர இதர சாதியினர் குடை பிடிக்கக் கூடாது என்ற தடையும் குடைக்கு இருந்தது.<span id="more-6486"></span></p>
<p>குடை பல உபயோகமான வேலைகளையும் செய்யும். தங்களை கிண்டல் செய்யும் பொடியன்களை பல பெருசுகள் குடையால்தான் அடிக்கும். நாய் குரைத்தால் விரட்டுவதற்கு குடைகை கொடுக்கும். கடன்காரர்கள் கண்டுகொள்ளாமல் குடையால் முகத்தை மறைத்துக் கொள்ளும் கெட்டிக்காரர்களும் அவர்களின் பின்னாலேயே வந்து மடக்கிப் பிடிக்கும் கில்லாடி வட்டிகளும் செய்யும் வித்தைகள் அன்றைய பொழுது போக்கு நிகழ்சிகளாக இருந்தன.</p>
<p>குடையைக் கண்டால் சில மாடுகள் மிரள்வதும் உண்டு. அந்த ரகசியத்தை கண்டு பிடித்து மாடுகளை தங்களுக்குப் பிடிக்காத &#8221; சண்டியர்கள் &#8221; மேல் ஏவி விடும் இளசுகளின் குறும்பு &#8230;. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும். குடைகளை எறிந்து விட்டு வேட்டி அவிழ்ந்து விழுவதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஓடும் ஓட்டம் இருக்கே&#8230; அடடா&#8230; கண்கொள்ளாக் காட்சி. இப்போ மாடுகளையும் காணோம் .. ஓடக்கூடிய பெரியவர்களையும் காணோம்.</p>
<p>ஒரு சண்டையின் போது மாமனார் குடையால் மருமகனை அடித்து விட்டார். கோபத்தில் மருமகன் குடையை பிடுங்கி மாமனாரை நைய்யப்புடைத்து குடையையும் உடைத்துப் போட்டு விட்டார். அடிபட்டதற்கு அழாத மாமனார் , &#8221; அட கொர்நாகட்டுகாரா &#8230; சிங்கப்பூர் குடையை ஒடச்சி போட்டியே&#8230;&#8221; என்று புலம்பிய கதைகள் நிறைய இருக்கிறது.</p>
<p>பிள்ளைப் பிராயத்தில் வண்ண வண்ணக் குடைகள் மனதை மயக்கும் . வாப்பா அனுப்பிய அழகானக் குடையை பிடித்தபடி மழையில் நடந்து செல்ல மனம் மழைக்கு ஏங்கும்.</p>
<p>கல்லூரிக் காலங்களில் அதுவும் கோஎஜுகேசன் காலேஜ்களில் மாணவர்கள் குடை பிடிப்பது அவமானம். என்ன மழை அடித்தாலும் அதில் நனைந்து போவது ஹீரோயிசம். மாணவிகள் கையில் கட்டாயம் குடை இருக்கும். அது மழையில் நனையாமல் அவர்களின் மானத்தைக் காத்தது. வாத்தியார்மார் குடையை களவாண்டு வித்து சினிமா பார்க்க ஒரு கூட்டமே இருந்தது. மறுநாள் வாத்தியாரோடு சேர்ந்து தாங்கள் களவாடியக் குடையைத் குடையைத் தேடும் அந்த&#8221; கள்ளர்கள் &#8221; கூட்டம். சிங்கப்பூர் குடைக்கு ஆசைப்பட்டு மண்டு பயல்களை பாசாக்கி விட்ட வாத்தியார்கள் கதை பரிதாபமானது.</p>
<p>பழமொழிகளிலும் குடைக்கு ஒரு இடம் இருந்தது.</p>
<p>&#8221; அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியிலே குடை பிடிப்பான் &#8220;</p>
<p>இப்படி குடை கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றிருந்தது&#8230;</p>
<p>இப்போ &#8230; கால் நடைகள் எல்லாம் வாகன நடைகளாகி விட்டதால் மான் மார்க் குடைகளும் சிங்கப்பூர் ஸ்பிரிங் குடைகளும் பல வீடுகளில் கரப்பான் பூச்சிகளின் காதல் மாளிகைகளாகி விட்டன.</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/e0ae85e0aeaae0af82e0aeb9e0aebee0aeb7e0aebfe0aeaee0aebe-e0aeb5e0aebee0aeb5e0aeb0e0af8d.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-6488" alt="அபூஹாஷிமா வாவர்" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/e0ae85e0aeaae0af82e0aeb9e0aebee0aeb7e0aebfe0aeaee0aebe-e0aeb5e0aebee0aeb5e0aeb0e0af8d.jpg?w=112&#038;h=150" width="112" height="150" /></a>அபூஹாஷிமா வாவர்</p>
<h5 class="_1_s"><span class="fcg"><span class="fwb"><a id="js_37" href="https://www.facebook.com/abuhaashima.vaver?hc_location=timeline">Abu Haashima Vaver</a></span></span></h5>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6486/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6486&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/20/%e0%ae%85%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/941389_468657489879652_1544889649_n.jpg?w=200" medium="image">
			<media:title type="html">941389_468657489879652_1544889649_n</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/e0ae85e0aeaae0af82e0aeb9e0aebee0aeb7e0aebfe0aeaee0aebe-e0aeb5e0aebee0aeb5e0aeb0e0af8d.jpg?w=112" medium="image">
			<media:title type="html">அபூஹாஷிமா வாவர்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வேண்டுதல் வேண்டுமா?</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/19/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/19/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Sun, 19 May 2013 12:40:51 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[இறைவன்]]></category>
		<category><![CDATA[சக்தி]]></category>
		<category><![CDATA[நம்பிக்கை]]></category>
		<category><![CDATA[வேண்டுதல்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6483</guid>
		<description><![CDATA[தேவைகள் உள்ளவனே மனிதன். தன் தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை கொண்டவனும் அவன். ஆனால் எது தன் தேவை என்று அறியாதபோது அவன் தோல்வியுறுகிறான். தேவையறிந்து திட்டமிடுதலே எதிலும் முதல்படி. காரியம் என்பது கடைசிப்படிதான். வேண்டுதல் என்பது தேவையறிந்து திட்டமிடுவதைப் போன்றது. நிறைவேற்ற சிரமம் தரும் தேவைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு இவற்றைச் செய்யவேண்டும் என்று உறுதி செய்துகொள்வதுதான் வேண்டுதல் இந்த ஆற்றை எப்படியாவது கடந்துவிடவேண்டும் என்று நினைத்து முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர் இந்த ஆற்றைக் கடக்க இறைவா [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6483&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p>தேவைகள் உள்ளவனே மனிதன். தன் தேவைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை கொண்டவனும் அவன். ஆனால் எது தன் தேவை என்று அறியாதபோது அவன் தோல்வியுறுகிறான். தேவையறிந்து திட்டமிடுதலே எதிலும் முதல்படி. காரியம் என்பது கடைசிப்படிதான்.</p>
<p>வேண்டுதல் என்பது தேவையறிந்து திட்டமிடுவதைப் போன்றது. நிறைவேற்ற சிரமம் தரும் தேவைகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு இவற்றைச் செய்யவேண்டும் என்று உறுதி செய்துகொள்வதுதான் வேண்டுதல்</p>
<p>இந்த ஆற்றை எப்படியாவது கடந்துவிடவேண்டும் என்று நினைத்து முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர் இந்த ஆற்றைக் கடக்க இறைவா எனக்கு அருள்செய் என்று கூறிக்கொண்டு முயற்சிகள் மேற்கொள்வோர் சிலர். இந்த இருவருமே தன் தேவையைத் தன்னிடமே உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.<span id="more-6483"></span></p>
<p>ஆற்றைக் கடப்பது சிரமங்கள் மிகுந்தது. ஆனால் அதை நான் எப்படியும் கடந்துவிடுவேன்<br />
என்பதும் நம்பிக்கை&#8230;</p>
<p>ஆற்றைக் கடப்பது சிரமம் மிகுந்தது இறைவன் துணையால் நான் எப்படியும் கடந்துவிடுவேன்<br />
என்பதும் நம்பிக்கை&#8230;</p>
<p>இரண்டுமே நம்பிக்கைகள்தாம் என்றாலும் காரியம் நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் வெறும் நம்பிக்கையில் மட்டுமல்ல அயரா உழைப்பிலும் விடாமுயற்சியிலும் இருக்கிறது</p>
<p>தெய்வத்திடம் வேண்டிக்கொண்டவன் தான் முயன்றால்தான் தெய்வம் கைதரும் என்று<br />
நம்பினால்தான் வெல்வான் இல்லையேல் தெய்வம் கைவிட்டுவிட்டதென்று தெய்வத்தைச் சபிக்கத் தொடங்கிவிடுவான். அவன் உண்மையில் சபிப்பது தெய்வத்தையா அல்லது அவனையேவா?</p>
<p>தெய்வத்திடம் வேண்டாமல் தன் சக்தியை நம்பி ஆற்றைக் கடக்கத் திட்டமிட்டவன் தன்மீது<br />
அபார நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டால்<br />
அவனும் வெற்றியடைய முடியாது.</p>
<p>அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கும் முட்டாளைவிட<br />
தன் முயற்சியால் வெல்வேன் என்று இறுதிவரை உயிர் வதைத்துப் போராடுபவனின்<br />
வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். அவனையே இறைவன் காப்பாற்றுகிறான் என்று இறை நம்பிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.</p>
<p>அதே சமயம், தன் மீதுள்ள நம்பிக்கை எந்த ஒரு சமயத்திலும் தனக்குக் குறையும் வாய்ப்பினைப் பெற்றால் அவனைச் சுற்றியர்வகளின் உந்துதலைப் பெறவேண்டும்<br />
அதோடு அனவது சுயவலியும் வைராக்கியமும் மூர்க்கம் தர வேண்டும் அப்போதுதான் வெற்றி விருந்தாகும்.</p>
<p>எப்படியாயினும் வேண்டுதல் வேண்டுமென்றுதான் ஆகிறது. எவனொருவன் எதைத் தன் உயிர் பிளந்து அதன் உள்ளே விதைக்கிறானோ அதை அவன் அடைந்தே தீருவான்<br />
அத்தனை சக்தி வலிமையான எண்ணங்களுக்கு இருக்கின்றன. எண்ணமே எவருக்கும் எல்லாமுமாய் இருக்கிறது.</p>
<p>ஒரு எண்ணம் நிறைவேற அழுத்தமான நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை எந்த வழி வந்தாலும் வெற்றி என்பது உறுதிதான். ஆகவே, வேண்டுதல் வேண்டும்தான்<br />
<a href="http://anbudanbuhari.blogspot.in/2009/07/blog-post_7183.html" target="_blank"><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/163084_181057961919385_7644604_n.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-6484" alt="163084_181057961919385_7644604_n" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/163084_181057961919385_7644604_n.jpg?w=150&#038;h=119" width="150" height="119" /></a>By.  அன்புடன் புகாரி</a></p>
<p><a href="http://anbudanbuhari.blogspot.in/2009/07/blog-post_7183.html" target="_blank">http://anbudanbuhari.blogspot.in/2009/07/blog-post_7183.html</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6483/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6483/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6483&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/19/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/163084_181057961919385_7644604_n.jpg?w=150" medium="image">
			<media:title type="html">163084_181057961919385_7644604_n</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>விட்டமின் மாத்திரைகள் &#8211; அதிர்ச்சி தகவல்</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/18/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/18/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85/#comments</comments>
		<pubDate>Sat, 18 May 2013 14:56:56 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[மருத்துவம்-உடல் நலம் -(Health)]]></category>
		<category><![CDATA[உடல் நலம்]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6476</guid>
		<description><![CDATA[ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார். இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6476&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/931185_530100097053628_424824118_n.jpg"><img class="aligncenter size-full wp-image-6477" alt="931185_530100097053628_424824118_n" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/931185_530100097053628_424824118_n.jpg?w=645"   /></a><br />
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.</p>
<p>இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.<br />
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன?</p>
<p>நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படு வதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.</p>
<p>நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.</p>
<p>உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.<span id="more-6476"></span></p>
<p>கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.</p>
<p>இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் &#8211; உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் &#8211; புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் &#8211; கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.</p>
<p>இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.<br />
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும்.</p>
<p>உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும் நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.</p>
<p>விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?</p>
<p>வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்;லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.<br />
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.</p>
<p>இறை நியதியுடன் சிந்திப்போமானால், படைத்த இறைவனை மடையனாக்கும் முயற்சிதான் விட்டமின் மாத்திரைகள். அந்த அளவற்ற அருளாளன் மனிதனுக்கு தேவையானதை அழகாக படைத்திருக்கின்றான். உதாரணமாக ஆரஞ்சுப் பழம்.<br />
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.</p>
<p>மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (30:41)</p>
<p>ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவது நாள் பாருங்கள்.</p>
<p>இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.</p>
<p>விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது, மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?</p>
<p>விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?</p>
<p>இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந் தாலும், அதிக சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா?</p>
<p>விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!</p>
<p>பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!</p>
<p>இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.</p>
<p>உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.<br />
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.<br />
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.</p>
<p>விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.<br />
எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.</p>
<p>நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)<br />
Medical Consultant Hospital (MC)<br />
P.O.Box: 67963, Riyadh 11517,<br />
Kingdom of Saudi Arabia Phone : 00966 – 505258645, 0505258645.</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/276327_100001609283855_183302397_q.jpg"><img class="alignleft size-full wp-image-6478" alt="276327_100001609283855_183302397_q" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/276327_100001609283855_183302397_q.jpg?w=645"   /></a>தகவல் தந்தவர் :</p>
<p><a id="js_3" href="https://www.facebook.com/haiderghouse62">தக்கலை கவுஸ் முஹம்மத்</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6476/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6476/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6476&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/18/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/931185_530100097053628_424824118_n.jpg" medium="image">
			<media:title type="html">931185_530100097053628_424824118_n</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/276327_100001609283855_183302397_q.jpg" medium="image">
			<media:title type="html">276327_100001609283855_183302397_q</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தாய்</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/16/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/16/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 16 May 2013 02:22:54 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்(Poem)]]></category>
		<category><![CDATA[உறவுகள்]]></category>
		<category><![CDATA[தாய்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6472</guid>
		<description><![CDATA[தன்னலம் கருதாது சேய் நலம் கருதும் தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய் தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம் தரணியில் நிகரற்ற புனித உறவு தாய் தாய் நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய்யான மெய் தாய் எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர் உடலில் உயிர் உள்ளவரை என்றும் ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய் மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர் மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை தாயோ மகனையே [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6472&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/246433_522380837776948_1364810777_n.jpg"><img class="aligncenter size-large wp-image-6474" alt="246433_522380837776948_1364810777_n" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/246433_522380837776948_1364810777_n.jpg?w=645&#038;h=451" width="645" height="451" /></a>தன்னலம் கருதாது சேய் நலம் கருதும்<br />
தன்னலமற்ற தியாகத்தின் சின்னம் தாய்</p>
<p>தன்னை வருத்தி சேயை வளர்க்கும் இமயம்<br />
தரணியில் நிகரற்ற புனித உறவு தாய்</p>
<p>தாய் நெடிலில் தொடங்கி மெய்யில்<br />
முடியும் மெய்யான மெய் தாய்</p>
<p>எந்தத் தாயும் சேய்களை மறப்பதில்லை<br />
இந்தச் சேய்களதான் தாயை மறக்கின்றனர்</p>
<p>உடலில் உயிர் உள்ளவரை என்றும்<br />
ஒருபோதும் மறப்பதில்லை சேய்களைத் தாய்</p>
<p>மகன்கள்தான் மணமானதும் மறக்கின்றனர்<br />
மகள்கள் மணமானாலும் மறப்பதில்லை</p>
<p>மனைவி வந்ததும் தாயை மதிப்பதில்லை<br />
தாயோ மகனையே நினைத்து வாடுகின்றாள்</p>
<p>உறவுகள் ஓராயிரம் இருந்தாலும்<br />
ஒப்பற்றத் தாயுக்கு ஈடு இணை எதுவுமில்லை</p>
<p>உலகில் யாரை மறந்தாலும் மகன்களே<br />
உலகிற்கு வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/ravi-gif.jpg"><img class="alignleft size-full wp-image-6473" alt="ravi.gif" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/ravi-gif.jpg?w=645"   /></a><strong>கவிஞர் இரா .இரவி</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6472/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6472&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/16/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/246433_522380837776948_1364810777_n.jpg?w=645" medium="image">
			<media:title type="html">246433_522380837776948_1364810777_n</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/ravi-gif.jpg" medium="image">
			<media:title type="html">ravi.gif</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>என்னடா காதல் இது ?</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/15/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/15/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 15 May 2013 14:32:52 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்(Poem)]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[பூ]]></category>
		<category><![CDATA[ஹார்மோன்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6469</guid>
		<description><![CDATA[என்னடா காதல் இது ? &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;- என்ன இது காதல் ? மகரந்தச் சேர்க்கைக்காய் மலர்கள் மீது வந்தமரும் வண்ணத்துப் பூச்சிகளாய், ஹார்மோன்களின் காட்டுக் கத்தலில், பூவுக்குள் பூட்டிக் கொள்ளும் மோகத்தில், இருட்டுக் கதவுகளை நோக்கிய குருட்டு ஓட்டம் தானே இது ! மறுப்பீர்களா ? சீண்டல்களை சிரச்சேதம் செய்துவிட்ட ஒரு காதல் ஜோடியைக் கைகாட்ட இயலுமா உங்களால் ? முத்தங்களைப் பற்றிய கவிதை கிறுக்காத, கன்னங்களில் கள் குடிக்காத, விரல்களில் விண்மீன் பொறுக்காத கவிதைக் காதலர்களை [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6469&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p>என்னடா காதல் இது ?<br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;-</p>
<p>என்ன இது காதல் ?</p>
<p>மகரந்தச் சேர்க்கைக்காய்<br />
மலர்கள் மீது<br />
வந்தமரும்<br />
வண்ணத்துப் பூச்சிகளாய்,</p>
<p>ஹார்மோன்களின்<br />
காட்டுக் கத்தலில்,<br />
பூவுக்குள்<br />
பூட்டிக் கொள்ளும் மோகத்தில்,<br />
இருட்டுக் கதவுகளை<br />
நோக்கிய<br />
குருட்டு ஓட்டம் தானே இது !</p>
<p>மறுப்பீர்களா ?</p>
<p>சீண்டல்களை<br />
சிரச்சேதம் செய்துவிட்ட<br />
ஒரு காதல் ஜோடியைக்<br />
கைகாட்ட இயலுமா<br />
உங்களால் ?<br />
<span id="more-6469"></span><br />
முத்தங்களைப் பற்றிய<br />
கவிதை கிறுக்காத,<br />
கன்னங்களில்<br />
கள் குடிக்காத,<br />
விரல்களில்<br />
விண்மீன் பொறுக்காத<br />
கவிதைக் காதலர்களை<br />
கடலலைகள் கண்டிருக்குமா ?</p>
<p>ரயில்வே நிலையத்தில்<br />
சந்துகளில்,<br />
கன்னிமேராக்களின்<br />
கடைசி புத்தக வரிசைகளில்,<br />
திரையரங்குகளின்<br />
பழுதடைந்த<br />
விளக்கு மூலைகளில்<br />
இங்கெல்லாம்<br />
நடக்கும் முனகல் சாகுபடிக்கு<br />
காதலென பெயரிட முடியுமா ?</p>
<p>மெய்மீது கொண்ட<br />
மெய்யான தாபத்தை<br />
காதல் தாகமென்று<br />
இதமாய்ச் சொல்லிப்<br />
பழகிவிட்டோம்.</p>
<p>பூவும் வண்டும்<br />
என<br />
கவிதைகள் பேசும் !<br />
எந்த வண்டு தான்<br />
பூவுடன் குடும்பம் நடத்துகிறது ?</p>
<p>கலவியை நோக்கிய<br />
சிந்தனைகளை<br />
காதல் என்னும் குட்டிச் சாத்தான்<br />
தன்<br />
சுருக்குப் பைக்குள்<br />
சொருகி நடக்கிறது.</p>
<p>கவனம் தேவை.</p>
<p>பிரியப்பட்டே<br />
பதறி எழுவீர்கள்.</p>
<p>விருப்பப் பட்டே<br />
இடறி விழுவீர்கள்.</p>
<p>அதெல்லாம் உங்கள்<br />
விருப்பம்.</p>
<p>கடைசியில்<br />
புலம்பல் எழுதி<br />
தமிழை அழுக்காக்காதீர்<br />
என்பது<br />
என் விண்ணப்பம்.</p>
<p>ஃ<br />
by <strong>சேவியர்</strong><br />
<a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/578558_521293627901662_45723309_n.jpg"><img class="alignleft size-medium wp-image-6470" alt="578558_521293627901662_45723309_n" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/578558_521293627901662_45723309_n.jpg?w=225&#038;h=300" width="225" height="300" /></a><strong></strong></p>
<p>&nbsp;</p>
<p><a id="js_33" href="https://www.facebook.com/jdasaian">Joseph Xavier Dasaian</a></p>
<p><strong>சேவியர்</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6469/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6469/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6469&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/15/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/578558_521293627901662_45723309_n.jpg?w=225" medium="image">
			<media:title type="html">578558_521293627901662_45723309_n</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நெருப்பு</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/14/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/14/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 02:58:09 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்(Poem)]]></category>
		<category><![CDATA[அண்டம்]]></category>
		<category><![CDATA[உயிர்]]></category>
		<category><![CDATA[பசி]]></category>
		<category><![CDATA[முத்தம்]]></category>
		<category><![CDATA[வெளிச்சம்]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6464</guid>
		<description><![CDATA[ஊனும் பசியில் உயிரும் பசியில் நோயும் பசியில் மருந்தும் பசியில் பசியின் விசைக்கு மூலம் உண்டா பசியைப் பார்த்த விழிகள் உண்டா நிலமும் தின்னும் நீரும் தின்னும் வெளியும் தின்னும் காற்றும் தின்னும் நெருப்பே மூலம் பசியின் உருவம் நெருப்பின் விசையே யாவும் எங்கும் வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை வெளிச்சம் விரிய கலைகள் மலரும் வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம் நிலவும் கூட நெருப்பின் மச்சம் மூட்டி விட்டால் முயற்சி எழும்பும் பற்றி விட்டால் உணர்ச்சி [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6464&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/12neruppu.jpg"><img class="alignright size-full wp-image-6465" alt="12neruppu" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/12neruppu.jpg?w=645"   /></a>ஊனும் பசியில் உயிரும் பசியில்<br />
நோயும் பசியில் மருந்தும் பசியில்<br />
பசியின் விசைக்கு மூலம் உண்டா<br />
பசியைப் பார்த்த விழிகள் உண்டா</p>
<p>நிலமும் தின்னும் நீரும் தின்னும்<br />
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்<br />
நெருப்பே மூலம் பசியின் உருவம்<br />
நெருப்பின் விசையே யாவும் எங்கும்</p>
<p>வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை<br />
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்<br />
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்<br />
நிலவும் கூட நெருப்பின் மச்சம்<span id="more-6464"></span></p>
<p>மூட்டி விட்டால் முயற்சி எழும்பும்<br />
பற்றி விட்டால் உணர்ச்சி படரும்<br />
ஓங்கிக் கதறும் கதறல் உள்ளும்<br />
ஒளிந்து கிடக்கும் நெருப்பின் வேகம்</p>
<p>அறிவும் நெருப்பு அன்பும் நெருப்பு<br />
கருணை ஓங்க நெருப்பே பொறுப்பு<br />
கண்ணீர் சிந்தும் தாயின் உள்ளம்<br />
பாசம் என்னும் நெருப்புப் பந்தம்</p>
<p>மோகம் மூளும் மூச்சும் வேகும்<br />
முத்தம் பற்றும் இரத்தம் எரியும்<br />
நெருப்பே பெண்ணுள் கருவாய் ஒட்டும்<br />
நெருப்பே நெஞ்சில் கவிதை கட்டும்</p>
<p>வேரின் நெருப்பு நீரை நாடும்<br />
உயிரின் நெருப்பு சாவைத் தேடும்<br />
ஆக்கும் அழிக்கும் நெருப்பின் கைகள்<br />
இருளை எத்தும் நெருப்பின் கால்கள்</p>
<p>கல்லை எரித்துக் குழம்பாய் வார்க்கும்<br />
கடலை எரித்து மழையைக் கொட்டும்<br />
உள்ளம் எரித்துத் தர்மம் காக்கும்<br />
கள்ளம் எரித்து நீதி நிறுத்தும்</p>
<p>வைரக் கல்லும் நெருப்பின் பிறப்பே<br />
கணினி இணையம் யாவும் நெருப்பே<br />
வெளிகள் எங்கும் உருளும் கோள்கள்<br />
வெடித்த நெருப்பு கொடுத்த துகள்கள்</p>
<p>நிலத்தின் நடுவில் இருப்பது நெருப்பு<br />
அணுவின் நடுவில் வெடிப்பது நெருப்பு<br />
நூறு பில்லியன் விண்மீன் நெருப்பு<br />
நெருப்பின் தயவில் அண்டம் இருப்பு</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/anbudan.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-6467" alt="anbudan" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/anbudan.jpg?w=150&#038;h=91" width="150" height="91" /></a>அன்புடன் புகாரி</p>
<p><a href="http://anbudanbuhari.blogspot.in/2008/01/blog-post_5118.html" target="_blank">http://anbudanbuhari.blogspot.in/2008/01/blog-post_5118.html</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6464/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6464/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6464&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/14/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/12neruppu.jpg" medium="image">
			<media:title type="html">12neruppu</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/anbudan.jpg?w=150" medium="image">
			<media:title type="html">anbudan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அடிப்படையான job ethics</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/13/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-job-ethics/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/13/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-job-ethics/#comments</comments>
		<pubDate>Mon, 13 May 2013 12:23:40 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[1]]></category>
		<category><![CDATA[காசு]]></category>
		<category><![CDATA[நல்ல மனுஷன்]]></category>
		<category><![CDATA[நிறுவனம்]]></category>
		<category><![CDATA[பகிர்ந்துக் கொள்வது]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6460</guid>
		<description><![CDATA[நான் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் நிறுவனம் எனக்கு எட்டாவது நிறுவனம். முந்தைய ஏழு நிறுவனங்களிலும் கூட இனிப்பும், கசப்பும் கலந்த நிறைய அனுபவங்கள். அவற்றில் மூன்று நிறுவனங்களில் சம்பளப் பாக்கி கூட உண்டு. கடைசியாக வெளிவந்த நிறுவனம் எனக்கு அறுபதாயிரம் தரவேண்டும். சில நிறுவனங்களின் நிர்வாகம் எனக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. சில ஊழியர்களோடு கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. ஏழு நிறுவனங்களில் இருந்தும் விலகியபோது ஏழுவிதமான காரணங்கள் இருந்திருக்கிறது. இரண்டே நிறுவனங்களில்தான் அவர்களிடமிருந்து விடைகொடுத்து மகிழ்ச்சியாக வெளியேற முடிந்தது. ஏன் [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6460&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p>நான் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் நிறுவனம் எனக்கு எட்டாவது நிறுவனம். முந்தைய ஏழு நிறுவனங்களிலும் கூட இனிப்பும், கசப்பும் கலந்த நிறைய அனுபவங்கள். அவற்றில் மூன்று நிறுவனங்களில் சம்பளப் பாக்கி கூட உண்டு. கடைசியாக வெளிவந்த நிறுவனம் எனக்கு அறுபதாயிரம் தரவேண்டும். சில நிறுவனங்களின் நிர்வாகம் எனக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. சில ஊழியர்களோடு கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. ஏழு நிறுவனங்களில் இருந்தும் விலகியபோது ஏழுவிதமான காரணங்கள் இருந்திருக்கிறது. இரண்டே நிறுவனங்களில்தான் அவர்களிடமிருந்து விடைகொடுத்து மகிழ்ச்சியாக வெளியேற முடிந்தது.</p>
<p>ஏன் சொல்கிறேன் என்றால் இந்த நிறுவனங்களைப் பற்றியோ, இங்கு பணியாற்றிய சகப்பணியாளர்களைப் பற்றியோ எங்குமே பொதுவெளியில் தவறான முறையில் எதையும் பேசமாட்டேன். வேண்டுமானால் இனிமையான விஷயங்களை பெருமையாக பகிர்ந்துக் கொள்வதுண்டு. இந்த தன்மையை அடிப்படையான job ethics என்றும் நம்புகிறேன்.<br />
<span id="more-6460"></span><br />
ஒரு நிறுவனத்தில் நமக்கு வேலை போய்விட்டால், அடுத்த நிறுவனம் நம் திறமையை மதித்து அழைத்து வேலை கொடுக்க வேண்டும். அப்படியில்லாமல் ஜால்ரா அடித்தோ, பழைய நிறுவனத்தை இகழ்வதின் மூலம் புதிய நிறுவனத்தை அசத்தியோ வேலைக்கு சேருவோமேயானால் அந்த வேலைக்கு பெயரே வேறு. எவ்வகையிலும் நம்பகத்தன்மையே இல்லாத ஒரு மனிதரை யாரும் மனமுவந்து மதிப்பதில்லை.</p>
<p>காசு எப்போ வேணும்னாலும், எவ்வளவு வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் பாஸ். நாம மண்டையைப் போட்டப்பிறகு ‘நல்ல மனுஷன் போய் சேர்ந்துட்டானே’ என்கிற ஃபீலிங்கை நாலு பேரிடமாவது ஏற்படுத்தறதுதான் லைஃப்லேயே டஃப் டாஸ்க்கு</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/yuvakrishna.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-6461" alt="yuvakrishna" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/yuvakrishna.jpg?w=150&#038;h=150" width="150" height="150" /></a> by<strong> Yuva Krishna</strong></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6460/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6460/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6460&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/13/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-job-ethics/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/yuvakrishna.jpg?w=150" medium="image">
			<media:title type="html">yuvakrishna</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>MRG:இங்கே இருவருக்கும் வெற்றி!</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/12/mrg%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/12/mrg%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 12 May 2013 04:21:06 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்(Article)]]></category>
		<category><![CDATA[கணவன்]]></category>
		<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[மனைவி]]></category>
		<category><![CDATA[மென்மையானவர்]]></category>
		<category><![CDATA[விதி]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6455</guid>
		<description><![CDATA[by: mansoor நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று – நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness. அல்லது – நீங்கள், “ஏய், [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6455&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p>by: mansoor</p>
<p><a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/asset-300x99.jpg"><img class="alignleft size-full wp-image-6456" alt="Asset-300x99" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/asset-300x99.jpg?w=645"   /></a>நீங்கள் ஒரு வரிசையில் (queue) நிற்கிறீர்கள். மெதுவாக நகர்கிறது அந்த வரிசை. இப்போது உங்கள் முறை. திடீரென்று ஒருவர் உங்களுக்கு முன்னால் குறுக்கே புகுந்து விடுகிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?</p>
<p>ஒன்று – நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மென்மையானவர்(?). குறுக்கே புகுந்தவர் தன் காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொண்டு போய் விடுகிறார். இதற்குப் பெயர் மென்மை அல்ல! இது கையாலாகாத் தனம். Passiveness.</p>
<p>அல்லது – நீங்கள், “ஏய், முட்டாள்! என்னாச்சு உனக்கு? நாங்கள்ளாம் வரிசையிலே நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா?” என்று கேட்கிறீர்கள். இதுவும் தவறு. அது முரட்டுத் தனம். Aggressiveness.</p>
<p>அப்படியானால் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்கிறீர்களா?</p>
<p>நீங்கள் குறுக்கே புகுந்தவரிடம் அவருடைய முகத்தை நோக்கி உறுதியான ஒரு பார்வையுடன், “மன்னிக்கவும்! இப்போது எனது முறை!” என்று கூறுகிறீர்கள். அவ்வளவு தான். அவர் நகர்ந்து விடுகிறார். வார்த்தைகளில் கடுகடுப்பு தேவை இல்லை. குரல் உயர்த்திடத் தேவையில்லை. கொஞ்சம் Seriousness. அவ்வளவு தான். இந்த அணுகு முறையைத் தான் assertive communication என்கிறார்கள். அதாவது தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு பேசிடும் முறை.<span id="more-6455"></span></p>
<p>கணவன், மனைவி, மூன்று குழந்தைகளைக் கொண்டதொரு குடும்பம் அது. கணவன் மது அருந்துகிறான். மனைவியைப் போட்டு அடிக்கிறான். குழந்தைகளைக் கன்னா பின்னாவென்று திட்டுகிறான். இது ஒரு தொடர்கதை.</p>
<p>மனைவி என்ன செய்வாள்? இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது அவள் எங்கேயும் படித்துக் கொள்ளவில்லையே! ஏதோ அவளுக்குத் தெரிந்தவரையில் கணவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். கணவன் திருந்திடத் தயாராக இல்லை. மனைவி தன் குழந்தைகளுடன் தற்கொலையை நாடுகிறாள். இதுவே இங்கே அன்றாட நடப்பாகி விட்டது.</p>
<p>சில மனைவிமார்கள், கணவன் எப்படியும் போகட்டும் என்று விதியின் மீது பழியைப் போட்டு விட்டு கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறாள். இது தான் நாம் முன்பு குறிப்பிட்ட கையாலாகாத் தனம். இங்கே கணவனுக்கு வெற்றி(?). மனைவிக்குத் தோல்வி! (I lose – You win).</p>
<p>ஆனால் இதே போன்ற சூழ்நிலையில் வேறொரு மனைவி எப்படி நடக்கிறாள் பாருங்கள். பொறுமையாகப் பல தடவை சொல்லிப் பார்த்தும் கணவன் திருந்துவதாகக் காணோம்.</p>
<p>ஒரு நாள் கணவன் நிதானமாக இருக்கும் சமயமொன்றைத் தேர்வு செய்து அவன் அருகில் வந்து, “இங்கே பாருங்கள், நான் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எப்படிப்பட்டது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் அதற்காக நீங்கள் குடித்து விட்டு வந்து, அந்த போதையில் என்னிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் முறையை இனியும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு நாம் என்ன எதிர்காலத்தைக் கொடுக்கப் போகிறோம்? எப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? அவர்கள் பெரியவர்கள் ஆனால் அவர்களும் உங்களைப் போன்று ஆகி விடுவதை நான் அனுமதிக்க முடியாது. நீங்கள் குடிப்பதை நிறுத்தவில்லையென்றால், என்னையும் குழந்தைகளையும் திட்டுவதையும் அடிப்பதையும் நிறுத்தவில்லை என்றால் – அடுத்து நான் காவல் துறையைத் தான் அணுகிட வேண்டியிருக்கும் என்றால் அதற்கும் கூட நான் தயங்கிட மாட்டேன்”.</p>
<p>உறுதியாகச் சொல்லி விடுகிறாள் மனைவி. குரலை உயர்த்தி கத்திப் பேசி ஊரைக் கூட்டிடவில்லை! திட்டவில்லை; கணவனை மிரட்டிடவில்லை. கணவன் மீது தான் வைத்திருக்கும் அன்பையும் வெளிப் படுத்தத் தவறிடவில்லை. இங்கே கணவன் திகைத்துப் போய் விடுகிறான். ஒரு கணம் சிந்திக்கின்றான். மனைவியை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில் கோபம் தெரியவில்லை. ஆனால் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள் என்பது புரிகிறது. கணவனை அதே நிலையில் விட்டு விட்டு நகர்கிறாள் மனைவி.</p>
<p>அன்று திருந்தியவன் தான் அவன்! அல்ஹம்து லில்லாஹ்! இங்கே இருவரும் வெற்றி பெற்று விடுகிறார்கள் (I win – You also win).</p>
<p>தன் நிலையில் உறுதியுடன் பேச வேண்டிய சமயத்தில் பேச வேண்டிய முறையில் பேசுபவர்கள் – தன்னம்பிக்கை உடையவர்களாகத் திகழ்கிறார்கள். தன் உரிமைகளை யாருக்கும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. மற்றவர்களால் மதிக்கப் படுகின்றார்கள். வாழ்வில் வெற்றியும் பெறுகின்றார்கள்.</p>
<p>இந்த assertiveness பயிற்சி குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப் படுதல் சாலச் சிறந்தது.</p>
<p>உங்கள் பெண் குழந்தை. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். மதிய உணவு தயாரித்துக் கொடுத்து அனுப்புகிறீர்கள். ஆனால் மாலையில் வீட்டுக்கு வரும் உங்கள் மகள், “நான் சாப்பிடத் துவங்கும் போது, மற்ற மாணவர்கள் ஓடி வந்து என் உணவை எடுத்துச் சாப்பிட்டு விடுகிறார்கள்; எனக்கு ஒன்றையுமே அவர்கள் விட்டு வைப்பதில்லை அம்மா!” என்கிறாள். இதுவும் ஒரு தொடர்கதை! பெற்றோர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?</p>
<p>அன்பு மாணவியரே! நீங்கள் கல்லூரி ஒன்றில் படிக்கிறீர்கள். சக மாணவன் ஒருவன் உங்களைச் சீண்டுகின்றான். அவனிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?</p>
<p>இந்தத் திறமை கைவரப் பெற தொடர் பயிற்சியும் முயற்சியும் தேவை. ஆனால் முயற்சித்துப் பார்த்து விட்டு இடையில் விட்டு விடுபவர்களே நம்மில் அதிகம்! ஆனால் எந்த அளவுக்கு முயற்சிக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றியும் நிச்சயம்!</p>
<p><a href="http://www.thegardenacademy.in/?p=2634" target="_blank">by : SA மன்சூர் அலி M.A., B.Ed.,</a></p>
<p><a href="http://www.thegardenacademy.in/?p=2634" target="_blank">Source http://www.thegardenacademy.in/?p=2634</a><br />
<a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/manore.jpg"><img class="alignleft size-full wp-image-6457" alt="manore" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/manore.jpg?w=645"   /></a>நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :<a href="http://www.thegardenacademy.in/)" target="_blank">http://www.thegardenacademy.in/</a> எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.</p>
<p>&nbsp;</p>
<p><a href="https://www.youtube.com/watch?v=iiTd1lQoGBE">நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல்.</a></p>
<p>S.E.A. முஹம்மது அலி ஜின்னா Jazakkallahu Hairan</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6455/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6455/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6455&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/12/mrg%e0%ae%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/asset-300x99.jpg" medium="image">
			<media:title type="html">Asset-300x99</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/manore.jpg" medium="image">
			<media:title type="html">manore</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>“திருப்பம்”</title>
		<link>http://seasonsnidur.com/2013/05/11/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://seasonsnidur.com/2013/05/11/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 11 May 2013 12:03:28 +0000</pubDate>
		<dc:creator>S.E.A.Mohamed Ali. "nidurali"</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்(Poem)]]></category>

		<guid isPermaLink="false">http://seasonsnidur.com/?p=6443</guid>
		<description><![CDATA[தடுக்கி விழுந்தால் தயங்காது மீண்டும் அடுத்து வருமே அழகு திருப்பம் இடுக்கண் வருதல் இயம்பும் திருப்பம் படுத்து விடாது பற. வாய்ப்புகள் வந்தால் விரைவுடன் பற்றுக வாய்த்திடும் வேளை வருதல் திருப்பமே ஒய்ந்திடா வண்ணம் ஒதுங்கும் திருப்பத்தை ஆய்ந்திட வேண்டுமே ஆங்கு அனுதினம் நம்மை அணுகும் பயிற்சி அனுபவம் என்னும் அழகு திருப்பம் மனிதனாய்ச் செய்யும் மடைமை திருந்த புனிதனாய் மாற்றும் புவி வண்டியின் வேகம் வளைவின் திருப்பத்தில் தண்டனைச் சொல்லும் தவற்றின் திருப்பத்தில் பண்டிதன் ஆதல் [&#8230;]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6443&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></description>
				<content:encoded><![CDATA[<p><!--[if gte mso 9]&gt;--></p>
<p><b><i><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">தடுக்கி விழுந்தால் தயங்காது மீண்டும்</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">அடுத்து வருமே அழகு திருப்பம்</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">இடுக்கண் வருதல் இயம்பும் திருப்பம்</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">படுத்து விடாது பற.</span></i></b></p>
<p><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">வாய்ப்புகள் வந்தால் விரைவுடன் பற்றுக</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">வாய்த்திடும் வேளை வருதல் திருப்பமே</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">ஒய்ந்திடா வண்ணம் ஒதுங்கும் திருப்பத்தை</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">ஆய்ந்திட வேண்டுமே ஆங்கு</span></p>
<p><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">அனுதினம் நம்மை அணுகும் பயிற்சி</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">அனுபவம் என்னும் அழகு திருப்பம்</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">மனிதனாய்ச் செய்யும் மடைமை திருந்த</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">புனிதனாய் மாற்றும் புவி</span></p>
<p><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">வண்டியின் வேகம் வளைவின் திருப்பத்தில்</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">தண்டனைச் சொல்லும் தவற்றின் திருப்பத்தில்</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">பண்டிதன் ஆதல் படிப்பின் திருப்பத்தில்</span><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:10pt;font-family:Latha;color:#333333;">கண்டவுண் மையே கவி</span></p>
<p><!--[if gte mso 9]&gt;--></p>
<p>&nbsp;</p>
<p class="MsoNormal" style="margin-bottom:12pt;"><b><i><span lang="AR-SA" style="font-family:Latha;">குறிப்பு: இக்கவிதை </span>09/05/13 </i></b><b><i><span lang="AR-SA" style="font-family:Latha;">அன்று</span> </i></b><b><i><span lang="AR-SA" style="font-family:Latha;">இலண்டன் வானொலியில் தேன்குரலர்சி அன்புத் தங்கை ஷைஃபா மலிக் அவர்களால்</span> </i></b><b><i><span lang="AR-SA" style="font-family:Latha;">வாசிக்கப்பட்டதன் </span>mp3 </i></b><b><i><span lang="AR-SA" style="font-family:Latha;">இணைப்பும் இணைத்துள்ளேன்.</span></i></b></p>
<p><span style="font-size:10pt;font-family:Tahoma;color:#333333;"><br />
<a href="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/aibeiaiaaabecouvn8-otzpmmgeic3zjyxjkx3bob3rvkig3zwvmnzcymta4zdgzodgzmdg1ogu2otewowi0yzu5zgy2zmu5odezmagrdxdbitaax3y5uklidjywrdodda.jpeg"><img class="alignleft size-full wp-image-6445" alt="AIbEiAIAAABECOuVn8-otZPmmgEiC3ZjYXJkX3Bob3RvKig3ZWVmNzcyMTA4ZDgzODgzMDg1OGU2OTEwOWI0YzU5ZGY2ZmU5ODEzMAGRdXdbItAaX3Y5uklIDJywRDODdA" src="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/aibeiaiaaabecouvn8-otzpmmgeic3zjyxjkx3bob3rvkig3zwvmnzcymta4zdgzodgzmdg1ogu2otewowi0yzu5zgy2zmu5odezmagrdxdbitaax3y5uklidjywrdodda.jpeg?w=645"   /></a><br />
</span></p>
<p><!--[if gte mso 9]&gt;--></p>
<p><span lang="AR-SA" style="font-size:12pt;font-family:Latha;color:#888888;">அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்</span></p>
<p>“<span lang="AR-SA" style="font-size:12pt;font-family:Latha;color:#888888;">கவியன்பன்</span><span style="font-size:12pt;font-family:'Times New Roman';color:#888888;">” </span><span lang="AR-SA" style="font-size:12pt;font-family:Latha;color:#888888;">கலாம்</span><span style="font-size:12pt;font-family:'Times New Roman';color:#888888;">, </span><span lang="AR-SA" style="font-size:12pt;font-family:Latha;color:#888888;">அதிராம்பட்டினம்( பாடசாலை)</span><span style="font-size:12pt;font-family:'Times New Roman';color:#888888;">, </span><span lang="AR-SA" style="font-size:12pt;font-family:Latha;color:#888888;">அபுதபி (தொழிற்சாலை)</span><span style="font-size:12pt;font-family:'Times New Roman';color:#888888;"><br />
</span><span lang="AR-SA" style="font-size:12pt;font-family:Latha;color:#888888;">அலை பேசி: </span><span style="font-size:12pt;font-family:'Times New Roman';color:#888888;">00971-50-8351499 / 056 7822844/ 055 7956007<br />
</span><span lang="AR-SA" style="font-size:12pt;font-family:Latha;color:#888888;">வலைப்பூந் தோட்டம்:</span><span style="font-size:12pt;font-family:'Times New Roman';color:#888888;"><a href="http://www.kalaamkathir.blogspot.com/" target="_blank">http://www.kalaamkathir.blogspot.com/</a></span></p>
<table class="cf hr" cellpadding="0">
<tbody>
<tr>
<td class="hw"><span id=":13p"><a class="e" href="https://mail.google.com/mail/u/0/?ui=2&amp;ik=94e08a567f&amp;view=att&amp;th=13e931e23f237b63&amp;attid=0.1&amp;disp=safe&amp;realattid=c47de25ae78971a3_0.1&amp;zw" target="_blank"><img class="hu" alt="09-05 ABUL KALAM.mp3" src="https://mail.google.com/mail/u/0/images/sound.gif" /></a></span></td>
<td><b>09-05 ABUL KALAM.mp3</b><br />
1946K   <span id=":13r"><span class="e" id=":88">Play</span>   <a class="e" href="https://mail.google.com/mail/u/0/?ui=2&amp;ik=94e08a567f&amp;view=att&amp;th=13e931e23f237b63&amp;attid=0.1&amp;disp=safe&amp;realattid=c47de25ae78971a3_0.1&amp;zw">Download</a>  </span></td>
</tr>
</tbody>
</table>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/seasonsnidur.wordpress.com/6443/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/seasonsnidur.wordpress.com/6443/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=seasonsnidur.com&#038;blog=10329119&#038;post=6443&#038;subd=seasonsnidur&#038;ref=&#038;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://seasonsnidur.com/2013/05/11/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d4b6b02a6bbc31a2ddea17667413e43b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">seasonsali</media:title>
		</media:content>

		<media:content url="http://seasonsnidur.files.wordpress.com/2013/05/aibeiaiaaabecouvn8-otzpmmgeic3zjyxjkx3bob3rvkig3zwvmnzcymta4zdgzodgzmdg1ogu2otewowi0yzu5zgy2zmu5odezmagrdxdbitaax3y5uklidjywrdodda.jpeg" medium="image">
			<media:title type="html">AIbEiAIAAABECOuVn8-otZPmmgEiC3ZjYXJkX3Bob3RvKig3ZWVmNzcyMTA4ZDgzODgzMDg1OGU2OTEwOWI0YzU5ZGY2ZmU5ODEzMAGRdXdbItAaX3Y5uklIDJywRDODdA</media:title>
		</media:content>

		<media:content url="https://mail.google.com/mail/u/0/images/sound.gif" medium="image">
			<media:title type="html">09-05 ABUL KALAM.mp3</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
