எழுதியவர் : அப்துல் பாஸித்.
இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.
இணைய குற்றங்கள் (Cyber Crimes):
1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.
2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.
3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள். Read the rest of this entry »






நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கண்தானம், ரத்த தானம், முதியோர், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து தனது பிறந்த நாளை கொண்டாடுமாறு ரசிகர்களுக்கும், மக்கள் இயக்கத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
புதுடில்லி: நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப்பற்றி தனது அவதூறான கருத்தை கூறி நீதிமன்றத்தை ஜெயலலிதா அவமதிக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இலங்கை பிரச்சினையில் தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று பட்டியல் இட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-







