திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?
கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!
அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது.
கணவன்&மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.
அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்&மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது ‘இச்‘ மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு ‘பவர்’ இருக்குமாம்.
இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!
எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு ‘ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர்.
அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.
கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். Read the rest of this entry »
ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் மாநிலக் கட்சிகளின் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, தேர்தல் கமிஷனர்கள் எஸ்.ஒய்.குரேஷி, வி.எஸ்.சம்பத் ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-



அயல் நாட்டுப் பத்திரிகைகளில் தமிழகத்தின் தொழில்துறை சாதனை வந்திருந்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சனை இன்னமும் கேவலமாக இருக்கிறதே? ஒரு அரசாங்கத்திற்கு சாதனை என்பதன் அளவுகோல் தான் என்ன? – நூருத்தீன்
வெளிச்சம்போட்டு விளம்பரப்படுத்தப்படத்தக்கத் திட்டங்களும் செயல்களும் மட்டுமே அரசியல்வாதிகளுக்குத் தம் அரசின் சாதனையாகும் . அவற்றைக்கூறியே மீண்டும் வாக்குகள் சேகரிக்க முடியும்.

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.
கார் வாங்க வரிக்கட்டாத நடராஜனுக்கு இரண்டாண்டு. 66 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எத்தனை ஆண்டு? என நாடு சிரிக்கிறது என கருணாநிதி தஞ்சாவூரில் பேசும்போது கூறினார்.

“நாங்கள் சேர்த்துவைத்திருந்த பெரியாரின் கட்டுரைகளில் இரங்கல் கடிதங்கள் என்று ஒரு பகுதி உண்டு. அதில் நாகம்மை மறைவுக்கு எழுதியதைச் சேர்க்கலாமே என்றார் பெரியார். அது எப்படியோ விடுபட்டுப் போயிருந்தது. மறுநாளே தேடி எடுத்து அந்தக் கட்டுரையைக் கொண்டு போனேன்; அதை வாசிக்கச் சொன்னார்.





